Featured Posts

  • Prev
  • Next

பெயரில்லாமல் ஒரு FOLDER – Try this Very Ni

Posted on : 21-08-2010 | By : mohamedali | In : Uncategorized

0

From:    Faizur Hadi

பெயரில்லாமல் ஒரு கோப்புறையை (Folder) உங்களால் உருவாக்க முடியுமா? கணினியில் இருக்கும் ஒவ்வொரு கோப்பும்(File),கோப்புறையும்(Folder) ஏதோ ஒரு பெயரைக் கொண்டிருக்கும். விண்டோஸில்(Windows) கோப்புறை (Folder) ஒன்றை அதற்குப் பொருத்தமான ஒரு பெயரை வழங்க வேண்டும்.

பெயரை வழங்காதுவிடின் New Folder எனும் பெயரை விண்டோஸ் முன்னிருப்பாக(default) போட்டுக் கொள்ளும். பெயர் ஏதும் வழங்காமல் வெறுமையாக விட்டுப் பாருங்கள். அப்போது பெயரில்லாமல் கோப்புறையை உருவாக்க விண்டோஸ் அனுமதிக்காது. திரும்பத் திரும்ப Space Bar விசையையோ(Key) Delete விசையையோ(key) அழுத்தினாலும் New Folder எனனும் பெயரையே விண்டோஸ் எடுத்துக் கொள்ளும்.

நான் சொல்வது சரிதானா என்பதை கணினி முன்னே உட்கார்ந்து ஒரு முறை முயன்று பார்த்து விட்டு கீழே சொல்லப்படும் வழி முறையைப் படியுங்கள்.

முதலில் போல்டர் ஒன்றை உருவாக்குங்கள். அதன் பெயரை (text label) அழித்து விட்டு விசைப்பலகையில்(Keyboard) ‘Alt’ கீயை அழுத்தியவாறே இலக்கம் ‘255′ ஐ டைப் செய்யுங்கள். அப்போது பெயரில்லாமல் ஒரு கோப்புறை தோன்றக் காணலாம். இலக்கத்தை தட்டச்சு செய்ய விசைப்பலகையில் எண்ணியல் விசைப்பலகையையே(Numeric Keyboard) பயன் படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்க. (Make sure “Num-Lock” is OFF)

வணங்காமுடி பதில்கள் (04-05-2010)

Posted on : 05-05-2010 | By : mohamedali | In : Uncategorized

Tags: , , , , , ,

0

திராட்சை சாப்பிட்டால் ஆண்மை பெருகும் என்கிறார்களே, உண்மையா? – ராகவ்

எனக்கு ஆண்மைக் குறைவு இல்லை என்பதால் அதுபற்றிச் சிந்திக்கவில்லை.

ஆண்மை குறைந்தவர்கள் எனத் தம்மை ஐயுறுவோர் விடுதி வைத்தியர்களை நம்பாமல் நீங்கள் குறிப்பிட்டதைப்போலப் பழங்களையும் காய்கறிகளையும் உண்ணலாம்.

ஏனெனில் ,அவற்றை உண்பதனால் தமக்கு ஆண்மை பெருகிவிட்டது என நம்பும் உளவியல் அங்கே செயல்பட்டு வெற்றியைத் தரும்.


ஆங்கிலத்தில் உரையாட நான் என்ன செய்ய வேண்டும்? – செல்வா
முதலில் தாழ்வுமனப்பான்மையைக் கைவிட வேண்டும்.

ஒரு மொழியை அறிந்திருப்பது, கூடவே உற்ற தோழன் வருவதற்கு ஒப்பாகும்.

முப்பது நாட்களில் ஆங்கிலம் என்பதெல்லாம் நடவாத கதை. புத்தகத்தைப் படித்துவிட்டு உரையாட முடியாது.

“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்” என்பர்.

சுற்றுலாத் தலங்களில் சிறு வணிகர்கள் மற்றும் வழிகாட்டிகள் பல மொழிகள் பேசுவதைக் கண்டிருப்பீர்களே?

ஆங்கிலம் அறிந்தோருடன், தப்பும் தவறுமாகவே இருந்தாலும் தயங்காமல் உரையாடவேண்டும்.

கூடவே சில அடிப்படை இலக்கணத்தையும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஆங்கில நாளிதழ்களைப் படித்து நாள் ஒன்றுக்கு இரு புதிய சொற்கள் என்று பொருளுடன் புரிந்து கொண்டு அவற்றை உரையாடலில் பயன்படுத்த வேண்டும்.


உண்மையைச்சொல்லும் வணங்காமுடியாரே – நம்முள்ளும் நித்யானந்தன் இருக்கின்றான்தானே? – பழனி
“நம்முள்ளும்” என்று வினவியிருப்பதன் பொருள் விளங்கவில்லை.

தமிழர்களுள்ளும் என்று பொருள் கொண்டாலும் இந்தியர்களுள் என்று பொருள் கொண்டாலும் நித்தி நம்முள் ஒருவனே!

வெளிப்பார்வைக்கு ஒரு வேடமும் உள்வாழ்க்கையில் வேறு வேடமும் என்பதாக மட்டும் பொருள் கொண்டால், இன்றைய வாழ்க்கையில் பெரும்பாலோர் அப்படித்தான் இருக்கிறோம்.

வேலை செய்யும் இடத்தில் ஒரு முகம்; நண்பர்கள் வட்டத்தில் ஒரு முகம்; வீட்டில் மனைவி, மக்கள் முன் ஒரு முகம்.

நண்பர்களிடம் கட்டும் முகத்தை வேலை செய்யும் இடத்தில் காட்டினால் வேலை நடவாது.

வேலை செய்யும் இடத்தில் காட்டும் முகத்தை வீட்டில் காட்டினால் அமைதி இராது.

வீட்டில் காட்டும் முகத்தை நண்பர்களிடம் காட்டினல் “அடிமை” என்பர்:-))


அதிமுக அம்பேல்தானா?? – சிவா
இந்நிலை அப்படியே தொடர்ந்தால் அப்படித்தான்.

முன்னர் அ.தி.மு.க. தொடர்பான வினாவுக்கு அளித்த விடையையும் ஒருமுறை பாருங்களேன்.

கவிஞர் பற்றி இன்னுமொரு நினைவு

Posted on : 27-02-2010 | By : mohamedali | In : Uncategorized

Tags: , , ,

0

Dr.Rudhran

1972.. முதலாம் ஆண்டில், MBBS , BDS இரு பிரிவினரும் அப்போது ஒன்றாகப்பயிலும் காலம்.
ஏதோ ஒரு வகுப்பு.. நான் குறிப்பு எடுப்பதைப்போல் பாவனை செய்து கொண்டிருந்து விட்டு, அதிலும் சலிப்பு தோன்ற அந்த டைரியை மூடித் திறந்து ஆடிக்கொண்டிருந்தபோது என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மாணவன் என்னிடம் பேச்சு கொடுக்க, அறிமுகம் செய்துகொள்ள ஆரம்பித்தோம்..
அவனிடம் நான் கேட்ட கேள்விகளும் அவனது பதில்களும்:
“உங்க வீடு?”
“தி.நகர்”
உங்கப்பா என்ன செய்றார்?”
“பாட்டு எழுதுவார்”
ஓ என்று என் டைரியை பிரிக்க, அதில் அந்தக் காலத்தின் என் வழக்கத்தின்படி, கண்ணதாசனின் பாடல் வரிகள்..
ஹூம் இவங்கப்பா பாட்டு எழுதுவார்னு சொல்றானே என்னன்னு சொல்றது என்று நான் யோசிக்கும்போதே அவன் சொன்னான்..
“இது எங்கப்பா எழுதினது தான்..”

அவனிடம் சில ஆண்டுகள் கழித்து,
“உங்கப்பாவை விழாவுக்கு வரச்சொல்றியா” என்றபோது அவன் சொன்னபதில்,
“இதெல்லாம் நீயே பாத்துக்கப்பா, என்னை மாட்டிவிட்டு அப்புறம் தராறு பண்ணாதே”
பல வருடங்கள் கழித்து அவனுடைய அண்ணன் மகனின் கல்யாணத்தில் பார்த்தவுடன் கட்டிக்கொண்டான். இப்படி என்னிடம் நேசம் பாராட்டுபவர்களை எல்லாம் என் மனைவிக்கு அறிமுகம், அதனால் அவள் ஆச்சரியத்தோடு பார்த்தபோது நான் சொன்னது..
“அவன் பெயர் கமால்.
இன்று பல் மருத்துவர், என்றும் நெஞ்சிற்கு இனியவர்!..தன் தந்தையால் அல்ல, தன்னால்.

கவிஞர் பற்றி இன்னுமொரு நினைவு

மிக்க நன்றி:http://rudhrantamil.blogspot.com/2009/06/blog-post_24.html

கான் – ஒரு எதிர்வினை!

Posted on : 25-02-2010 | By : mohamedali | In : Uncategorized

0

Hi

I do not know why you guys always support Muslims in the first place.

If the same movie has been taken by a Hindu, will you appreciate?
Immediately, You and Your groups will start writing about SECULARISM

Have you ever written about those hindus who are staying in Pakistan and do not have rights to vote also?

Think man. Think and write before you think again.

During mogul period what has happened to our country. Imagine.
Go and read the books. You will know the truth.

Sooner the entire India will be converted to Islam and Christianity.
Do not worry. Your kid and my kid will do a research on Hinduism just like Americans are doing about Greeks and Latin. But they are the one burried those civilization.

Bye

Regards
Ramanujam Varaddhan

* – * – * – * – * – * – * – * – *

வணக்கம் திரு ராமானுஜம் வரதன்!

இப்படம் ஒரு இந்து இயக்குனரால்தான் இயக்கப்பட்டிருக்கிறது. நாயகனை தவிர்த்து படத்தில் பணிபுரிந்த பெரும்பாலானோர் இந்துக்களே.

முகலாயர் காலத்தில் ‘இந்தியா’ என்றொரு நாடே கிடையாது. இன்று இருக்கும் அமைப்பு கூட பரஸ்பர நலன் சார்ந்த ஒரு கூட்டமைப்பு மட்டுமே. இங்கே பரஸ்பர நலன்கள் மறுக்கப்படுவதுதான் தெலுங்கானா, நக்சல்பாரி உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது.

நீங்கள் அஞ்சுவதைப் போல இந்நாடு ஒட்டுமொத்தமாக இஸ்லாமியத்துக்கோ, கிறிஸ்தவத்துக்கோ மாறக்கூடிய வாய்ப்பு எக்காலத்திலும் இல்லை. சுதந்திரம் அடைந்தபோது இங்கிருந்த மத விகிதாச்சாரம் அப்படியேதான் இருக்கிறது. இன்னும் பார்க்கப்போனால் இந்துக்களின் சதவிகிதம் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.

சிந்திக்க வேண்டியது நானல்ல. நீங்கள்!

அன்புடன்
யுவகிருஷ்ணா

எழுதியவர் யுவகிருஷ்ணா

பின்னூட்டங்கள்

Source : http://www.luckylookonline.com/

Editorial: Insult Islam and I’ll Knock You Out!

Posted on : 23-02-2010 | By : mohamedali | In : English(ARTICLES), Uncategorized

Tags: , , , , , , , , , , , ,

2

TheRevivalEditor

By Sajid Iqbal

Let me ask you something… If someone insulted your mum or dad, how would you react? ‘I’ll kick his head in’ is what you will probably say, yeah? If someone insulted your sister, brother, husband or wife what then? You’ll probably react with anger, flex your muscles and may be use every swear word you can think of, am I right? We all know that’s not the best way to behave, but sometimes when someone goes too far you simply lose the plot, innit?

Now, if you hold the Prophet Muhammad (peace be upon him) closer to you than your mum, dad, brother or sister and people insult him, then what? If the person you see as your ultimate role model is ridiculed then what must you be feeling? Let me guess, you’re vexed, you’re fuming, you feel demonised, insulted and hurt. Now when Geert Wilders’ film ‘Fitna’ takes the mick out of the Quran and the teachings of the Prophet Peace and  Blessings of Allah be upon him – how do you feel? When cartoons are printed which take the mick out of the Prophet Peace and  Blessings of Allah be upon him – how do you feel? When books, websites, documentaries, cartoons, speeches criticise, demonise, insult and take the mick out of your Prophet Peace and  Blessings of Allah be upon him, your teachings and your faith then how are you supposed to react?

Many people will answer by showing anger, hatred, violence, causing havoc, letting off steam, shouting and screaming!

A Christian surveyor, Professor Edward reported in TIME Magazine on April 16, 1979, that in a span of 150 years, from 1800 to 1950 over 60,000 books had been written against Islam. That works out to more than one book against Islam every day. And more recently, since September 11 the propaganda and hatred against Islam is more visible than ever before. So are we gonna throw a strop, burn an effigy, react with hatred, shout and scream every time anyone criticises or insults Islam? Well it seems to be the way a lot of Muslims have reacted, from Rushdie’s Satanic Verses to the Danish cartoons furore up until now.

The next time anyone insults the Prophet Peace and  Blessings of Allah be upon him or his teachings then before you start a riot and react fanatically just ask yourself a simple question:

When the Prophet Peace and  Blessings of Allah be upon him himself was insulted, attacked, abused and mocked how did he react?

Well let’s find out shall we…

When the Prophet Peace and  Blessings of Allah be upon him had just started preaching the call of Islam he went to Ta’if, a lush town just south-east of Makkah. He was hoping that perhaps the people of this nice city would be receptive to his message, which had been rejected by most of the people of Makkah for more than a decade.

However, the people of Ta’if proved to be just as cruel and intolerant as his own people. Not only did they scorn his message of worshipping Allah alone, but they even turned their youth against him who hurled insults and even stones and garbage at him as he sadly left the city. In the face of continued disappointment, the Archangel Gabriel came to Prophet Muhammad Peace and  Blessings of Allah be upon him and said,

“God Almighty has heard the sayings and accusations of your people and He, the Almighty, has commanded the angel of the mountains to obey any order from you against them.”

The angel of the mountains called out to Prophet Muhammad Peace and  Blessings of Allah be upon him and said,

“If you wish, I will crush the town of Ta’if between the surrounding mountains.”

Bleeding from head to toe, battered and exhausted, the Prophet Peace and  Blessings of Allah be upon him was faced with a choice; should he or should he not seek to destroy the people who had just humiliated him by having their children chase him out of town while throwing stones at him? And for what crime? All he had wanted to do was convey the message of the One God to His creation and seek benefit his own people.

மருத்துவம் புனிதமானது! மருத்துவரின் மனசாட்சி ?

Posted on : 05-01-2010 | By : mohamedali | In : Uncategorized

0

Posted by அபுல் பசர்


டாக்டர்களில் பலருக்கு மருந்து கடைகள், பரிசோதனைக் கூடங்கள், ஸ்கேன் சென்டர்கள் ஆகியவற்றுடன் நல்ல உறவு இருக்கிறது. அது பரஸ்பரம் பலனுள்ளது என்பது மக்களுக்கு தெரியும்.
மருந்து கம்பெனிகளுடன் டாக்டர்கள் வைத்திருக்கும் தொடர்பு பற்றி அத்தனை பரவலாக தெரியாது. அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவராகவும், அதிக விலையுள்ள மருந்து மாத்திரைகளை சிபாரிசு செய்பவராகவும் இருந்தால் அதிர்ஷ்டம் அழைப்பு மணி அடிக்கும்.
மாதத்தில் பாதி நாள் சர்வதேச மருத்துவ கருத்தரங்கம் என்ற பெயரில் உலகை சுற்றி பறக்கலாம். ஆடம்பர ஓட்டல்கள், உல்லாச விடுதிகளில் தங்கி அனுபவிக்கலாம். மொத்த செலவையும் மருந்து கம்பெனி ஏற்றுக் கொள்ளும்.
இதெல்லாம் வேண்டாம் என்பவர்கள் சொகுசு கார் போன்ற அன்பளிப்புகளை பெற்றுக் கொள்ளலாம். இதற்கென கோடி கோடியாக செலவிட மருந்து கம்பெனிகள் தயங்குவதில்லை. எல்லாம் நோயாளிகள் மூலம் திரும்ப கிடைத்து விடுகிறது.
நோயை விரட்டுவதற்கு பதில் நோயாளியை நிரந்தர வாடிக்கையாளராக மாற்றுவது இந்த ஏற்பாடு. புனிதமானது என்று சொல்லப்படும் மருத்துவ தொழிலுக்கு பெரும் களங்கமாக விளங்கும் உறவு இது. இதற்கு முடிவு கட்ட இந்திய மருத்துவ கவுன்சில் முனைந்திருக்கிறது.
டாக்டர்களோ அவர்களின் குடும்பத்தினரோ மருந்து கம்பெனிகள் தரும் பரிசு, பணம், பயணம், ஓட்டல் செலவு, அன்பளிப்பு போன்ற எதையும் ஏற்கக்கூடாது என்று கவுன்சில் கடந்த வெள்ளியன்று அறிவித்திருக்கிறது. வரவேற்க வேண்டிய நடவடிக்கை.
இந்த அறிவிப்பை செயல்படுத்த முடியுமா என்பது பெரிய கேள்வி. ஏனென்றால், இவை வெறும் வழிகாட்டு நெறிகள். மீறினால் தண்டனை கிடைக்கக்கூடிய விதிகள் அல்ல. டாக்டர் தொழில் நடத்துவதற்கான லைசன்சை ரத்து செய்வோம் என்று கவுன்சில் எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை.

தவறு செய்யும் டாக்டர்கள் யார் என்று கண்காணிப்பதற்கான ஏற்பாடும் இல்லை. கவுன்சில் மீதே புகார்கள் இருக்கின்றன. கட்டமைப்பு இல்லாமல்,  கருவிகள், வசதிகள், ஆசிரியர்கள் இல்லாமல் நாடெங்கும் மருத்துவ கல்லூரிகள் முளைத்துள்ளன.

கிளைகளை வெட்டுவதால் ஊழல் மரம் மறைந்துவிடாது. வேரில் விழ வேண்டும் கத்தி.
நல்ல டாக்டர்கள் நமக்கென்ன வந்தது என்று ஒதுங்கி நிற்காமல் ஒத்துழைத்தால் உயிரோடு விளையாடும் சூதாட்டம் ஒழியும்.

நன்றி :http://abulbazar.blogspot.com


முக்கனிகளின் மூன்றாம் கனி : ” வாழை “

Posted on : 02-01-2010 | By : mohamedali | In : Uncategorized, உடல் நலம் -(Health)

0

Posted by அபுல் பசர்

வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.

வாழை வகையில் தென்னிந்தியாவை மிஞ்ச முடியாது. மலைப்பழம், ரஸ்தாளி, சிறுமலைப்பழம், பூவன், சர்க்கரை கதளி, செவ்வாழை, பச்சைப்பழம், பேயன் இப்படி.

வாழைக்காயில் மாவுச்சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தில் இதுவே சர்க்கரையாகி மிருதுத்தன்மையையும் நல்ல மணத்தையும் தருகிறது.
எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது.

மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.

வயது ஆக ஆக எல்லோருக்கும் கண்பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை படிப்படியாக தெளிவடையும்.

நன்றி : http://abulbazar.blogspot.com/

இலவச கல்விக்கு ஆதரவாக உலக மாணவர்கள் போராட்டம்

Posted on : 31-12-2009 | By : mohamedali | In : Uncategorized, கட்டுரைகள் (ARTICLES)

0

பதிவர் : கலையரசன்

ஐரோப்பாவில் மிக அண்மைக்காலம் வரையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து போன்ற நாடுகளில் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஐரோப்பிய யூனியன், நவ-லிபரலிச அடிப்படைவாத பொருளாதார சீர்திருத்தங்களை திணித்து வருகின்றது. நலன்புரி அரசு பெற்றுத் தந்த மக்களின் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாக பல்கலைக்கழகங்கள் பெற்று வந்த அரச மானியம் குறைக்கப்பட்டு, தனியாரிடம் ஒப்படைக்கப்படுகின்றது. இதனால் ஒரு புறம் கல்விக்கட்டணம் உயர்ந்து வருவதுடன், மறு புறம் பல்கலைக் கழகங்களின் தரம் தாழ்ந்து வருகின்றது.

பல்கலைக்கழகங்களை தனியார்மயமாக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக ஜெர்மன்,ஆஸ்திரியா, போலந்து மாணவர்கள் போராடி வருகின்றனர். தாம் கல்வி கற்கும் கல்லூரி வளாகங்களில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜெர்மனியில் ஐம்பதுக்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. போலந்தில் லுப்ளின் பல்கலைக்கழகத்திலும் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இருத‌ய‌ ஆரோக்கிய‌த்திற்கு மைர்’ஹ் (Myrrh)

Posted on : 29-12-2009 | By : mohamedali | In : Uncategorized, உடல் நலம் -(Health)

0

புதர்ச் செடிகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை பிசினான‌ ‘மைர்’ஹ்’ இருத‌ய ஆரோக்கிய‌த்திற்கு உக‌ந்தது என‌ ஆராய்ச்சியாளர்கள் க‌ண்டுபிடித்துள்ள‌ன‌ர்.

ஏசு பிற‌ந்த‌ போது அவ‌ரை கிழக்கு தேசத்தின் மூன்று ராஜாக்கள் வ‌ந்து ச‌ந்தித்து ஏசுவுக்கு த‌ங்க‌ம் ம‌ற்றும் ‘மைர்’ஹ்’ த‌ந்துள்ள‌தாக‌ கிருஸ்துவ‌ வ‌ர‌லாறு கூறுகிற‌து.

‘மைர்’ஹ்’ இதுவ‌ரை ந‌றும‌ன‌ப் பொருட்களிலும், ஊதுப‌த்திக‌ளிலும், பிணத்தை நறுமணமூட்டிப் பாதுகாத்து வைக்க‌வும் ப‌ய‌ன்ப‌ட்டு வ‌ந்த‌து. ஆனால் இது நாம் உட்கொள்ளும் உண‌வுகளில் இருந்து ஏற்ப‌டும் ‘கொல‌ஸ்ட்ரால்’ குறைத்து இருத‌ய‌த்தை ஆரோக்கிய‌மாக‌ வைத்துகொள்ள‌ உத‌வுகிற‌து என்ப‌து இப்போதுதான் தெரிய‌வ‌ந்துள்ள‌து.

இந்த‌ வெளுப்பு நிற‌ பிசின் காமிஃவோரா (Commiphora) ம‌ற்றும் பால்ஸ‌மொடென்ரான் (Balsamodendron ) என்னும் புதர்ச் செடிகளில் இருந்து த‌யாரிக்கப்ப‌டுகிற‌து. இது அர‌பு நாடுக‌ளிலும், எதியோப்பியாவிலும் அதிக‌மாக‌ காண‌ப்ப‌டுகிற‌து. பெரும்பாலும் அர‌பு நாடுக‌ளில் ‘ஊத்’ என்னும் ந‌றும‌ன‌ வ‌ஸ்துக்க‌ளில் ச‌ர்வ‌சாதார‌ன‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்துகிற‌து.

இற‌ந்த‌வ‌ர்க‌ளின் உட‌லில் துர் வாடை வீசாம‌ல் இருக்க ப‌ய‌ன்ப‌டுத்தும் ஊதுப‌த்திக‌ளில் தான் இது அதிக‌ம் ப‌ய‌ன்ப‌டுத்தி வ‌ந்துள்ள‌து ஆனால் இப்போது இது உயிரை காக்க‌வும் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம்.

இந்த‌ த‌க‌வ‌ல்களை ச‌ர்வ‌தேச உண‌வு பாதுகாப்பு, ஊட்ட‌ச்ச‌த்து, பொது ந‌ல‌ம் என்னும் ஆராய்ச்சி க‌ட்டுரையில் கூறியுள்ள திரு. ந‌தியா சாலிஹ் அல்‍‍ அமுதி, ச‌வுதி அரேபியாவில் கிங் அப்த் அல் அஜீஸ் ப‌ல்க‌லைக‌ழ‌க‌த்தில் ஆராய்ச்சியாள‌ராக உள்ளார். மேலும் ‘ம‌யிராஹ்’ வ‌ற‌ட்டுத் தொண்டை, வெட்டுக்காய‌ம் ம‌ற்றும் தீக்காய‌ம் ஆகிய‌வ‌ற்றை குண‌ப்ப‌டுத்த‌ கூடிய‌ நிவார‌ணியாக‌வும் ப‌ய‌ன்ப‌டுத்த‌ வ‌ல்ல‌து என்று அவர் கூறியுள்ளார்.

சாம்பிராணி போன்ற இந்தப் பொருளை தமிழகத்தின் சில பகுதிகளில் குந்துரிக்கம் என்று கூறுவர்.

Source : http://www.inneram.com/

1100 அரசு வேலைகள்… அரிய வாய்ப்பு; மிஸ் பண்ணிடாதீங்க!!

Posted on : 23-11-2009 | By : mohamedali | In : Uncategorized

0

நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 1100 பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்ஸி தேர்வு!

tnpsc_txt

கராட்சி ஆணையர் உள்ளிட்ட 21 பதவிகளுக்கு 1100 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசின் பணியாளர் தேர்வாணையம் 5.11.2009 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது மிக முக்கியமான ஒரு வாய்ப்பு. பட்டப்படிப்புதான் அடிப்படைத் தகுதி. கூடுதல் கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட பணி கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை தபால் அலுவலகங்களில் பெறலாம். இந்த நல்ல வாய்ப்பை இளைஞர்கள் மற்றும் இன்னும் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அறிவிக்கை பற்றிய விவரம்:

நகராட்சி ஆணையர்: மொத்த பணியிடங்கள் -3

சம்பளம் – ரூ 9300-34800 + ரூ 4600

2. அஸிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீஸர் (சட்டம்) – 13

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4600

3. அஸிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீஸர் (டிஎன்பிஎஸ்ஸி அலுவலகம்) – 4

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4600

4. புரபேஷன் ஆபீஸர் (டிபன்ஸ் சர்வீஸ்)-10

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4500

5. புரபேஷன் ஆபீஸர் (ஜெயில் சர்வீஸ்)-4

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4500

6. ஜூனியர் எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸர் -9

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4500

7. அஸிஸ்டன்ட் லேபர் இன்ஸ்பெக்டர் -20

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4400

8. சார் பதிவாளர் -29

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4300

9. மகளிர் நல அலுவலர் (சோஷியல் டிபென்ஸ்) -1

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4300

10. தொழில் கூட்டுறவு கண்காணிப்பாளர் -7

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4200

11. தணிக்கை ஆய்வாளர் (இந்து அறநிலையத் துறை) – 27

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4500

12. வருவாய் துறை உதவியாளர் (அனைத்து மாவட்டங்கள்) – 875

சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400

13. செயல் அலுவலர் – 5

சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400

மனம் கவர்ந்த மலேசியா…18

Posted on : 23-11-2009 | By : mohamedali | In : Uncategorized

0

by கிளியனூர் இஸ்மத்

காலை டிபன் முடித்துவிட்டு கிளம்ப 10 மணியாகி விட்டது. கார் நெரிசல் அதிகம் காணப்பட்டன… அலுவலக நேரமென்பதால் மக்கள் நடமாட்டமும் அதிகம் …காலையிலேயே சூடு அதிகமிருந்தது. கேஎல் நகரத்திலிருந்து கெந்திங் ஐலாண்ட் சுமார் 50 கீமி தூரம் என்றார். மலைமீது ஏறியதும் குறிப்பிட்ட தூரத்திற்கு பிறகு குளிரை சுவாசிக்க முடிந்தது…கெந்திங் ஐலாண்டிற்கு ரோடு வழியாகவும் கேபில் கார் மூலமும் செல்லலாம்… செல்லும் மலைப்பாதைகளில் சின்ன சின்ன குட்டி கிராமங்கள் இருக்கிறது அங்கு தங்குவதற்கு விடுதிகள் நிறைய இருக்கின்றன. கெந்திங் ஐலாண்ட் 6000 அடி உயரத்திற்கு மேல் அமைத்திருக்கிறார்கள்…உலகிலேயே அதிக அறைகள் கொண்ட ஹோட்டல் கெந்திங் ஐலாண்ட் ஹோட்டல் தான். இது கின்னஸ் சாதனை படைத்துள்ளது… அந்த அறைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா…? 6100 … ம்… அதனால்தான் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது… கெந்திங்கில் என்ன இருக்கிறது…? குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை விளையாடக் கூடிய இடமன்னும் சொல்லலாம் அல்லது அங்கு நிகழக்கூடிய சீதோசனம் வானிலை மாற்றங்களை கண்டு ரசிக்கலாம் மழைத் துளிகளை முகத்தில் மோதவிடலாம் மேகக்கூட்டங்களோடு மிதமான வெப்பத்தில் குளிர் காயலாம்… இப்படி மனம் ரசிக்கும் இயற்கை அங்கு இருக்கிறது.

BRAIN DAMAGING HABITS— by எம்.ரிஷான் ஷெரீப்

Posted on : 16-11-2009 | By : mohamedali | In : Uncategorized

0

1.No Breakfast

People who do not take breakfast are going to have a lower blood sugar level. This leads to an insufficient supply of nutrients to the brain causing brain degeneration.

2. Overeating

It causes hardening of the brain arteries, leading to a decrease in mental power.

3. Smoking

It causes multiple brain shrinkage and may lead to Alzheimer disease.

4. High Sugar consumption

Too much sugar will interrupt the absorption of proteins and nutrients causing malnutrition and may interfere with brain development.

5. Air Pollution

The brain is the largest oxygen consumer in our body. Inhaling polluted air decreases the supply of oxygen to the brain, bringing about a decrease in brain efficiency.

6. Sleep Deprivation

Sleep allows our brain to rest. Long term deprivation from sleep will accelerate the death of brain cells.

7. Head covered while sleeping

Sleeping with the head covered will increase the concentration of CO2 (carbon dioxide) and decrease the concentration of O2 Oxygen) that may lead to the brain damaging effects.

Dandruff

Posted on : 15-11-2009 | By : mohamedali | In : Uncategorized

0

by எம்.ரிஷான் ஷெரீப்

Dandruff Symptoms

The scales from the scalp fall : When the hair is combed or brushed, or when the scalp is scratched, the scales from the scalp fall like snowflakes and settle on the eye brows, shoulders, and clothes. These scales sometimes appear as lumps or crusts on the scalp.

Itching is there and scalp may become red :Often there is itching as well and the scalp may become red from scratching.


Dandruff Causes

Impairment of general health, wrong food intake, constipation
The main causes of dandruff are impairment of general health, development of a toxic condition mainly due to taking of wrong foods, constipation, and a low vitality due to infectious diseases.

Emotional tension, harsh shampoos, general exhaustion

Other factors contributing to this disorder are emotional tension, harsh shampoos, exposure to cold, and general exhaustion.

மனிதன் படைத்தது சிதைவுகளை

Posted on : 11-11-2009 | By : mohamedali | In : Uncategorized

0

இறைவன் படைத்தது இயல்புகளை
மனிதன் படைத்தது சிதைவுகளை

இயல்பாய் வாழென
அவன் அனுப்பிவைத்தான்
இவனோ இஷ்டம்போல சட்டமிட்டான்

கோடுகள் கொடுத்ததுவா வாழ்க்கை
கோட்டுக்குள் நாளும் கிழிகின்றன உயிர்கள்

எது சரி எது தவறு எவருக்கும் தெரியவில்லை
தவறு சரியென்றும் சரி தவறென்றும்
தோன்றுவதைத் தடுக்க எவருக்கும் முடியவில்லை

வட்டம் சிறிதானால் அதனுள்
எப்படி ஓடினாலும் முட்டத்தான் செய்யும்
வாழ்க்கை ஒருமுறைதான் ஆனால்
அதனுள் மரண சோதனைகளோ
பலமுறை பலமுறை

வாழ்க்கை கிடைக்கிறது
ஆனால் வாழ்வதுதான் கிடைப்பதே இல்லை
தேங்காய் மூடியை நாய் உருட்டும் நாட்கள்

அறிவற்று உலவுவதே அழகான வாழ்க்கையோ
எதையும் நம்பி நம்பி வாழ்வதே
நிரந்தர நிம்மதியோ
அங்கே துன்பமென்று ஏதுமில்லையோ
துயருக்கும் வழியில்லையோ

தொகுப்பு:
நன்றி உங்களுக்கு;”அன்புடன் புகாரி

Thanks to :http://anbudanbuhari.blogspot.com

சுற்றுலா மையங்கள் – இந்தியா – தமிழ்நாடு

Posted on : 10-11-2009 | By : mohamedali | In : Uncategorized

0

anbudan
இந்தியா பல வேறுபட்ட இனங்களைக் கொண்ட உலகின் ஒரே மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஆஸ்திரேலிய, மங்கோலிய, ஐரோப்பிய, காகாசிய, நீக்ரோ இன மக்களின் கலவையை இங்கே காணலாம்.

அஸ்ஸாமி, பெங்காளி, போடோ, டோக்ரி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், காஷ்மிரி, மைத்திலி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, நேப்பாலி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சாந்தலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் இந்தியாவில் உள்ளன.

இவை அனைத்தும் தனக்கென வளமான இலக்கியச் செழுமைகளைக் கொண்டதன் காரணமாக இந்தியா சுவாரசியம் மிகுந்த நாடாக இருக்கிறது. இவை தவிர மலைவாசிகள் மற்றும் ஆதிவாசிகள் பேசும் பல நூறு மொழிகளும் பேச்சுவழக்குகளும் உள்ளன.

இந்திய மொழிகளுள் பெரும்பாலானவை இந்தோ ஆரிய மொழிகளாகும். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்றவை திராவிட மொழிகளாகும். இவற்றோடு ஆங்கிலமும் இந்திய மொழிகளுள் ஒன்று என்று கூறுமளவிற்கு அரசாலும், மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை தமிழ் மொழியை மட்டுமே இந்திய அரசு செம்மொழி என்று அறிவித்துள்ளது. வடமொழி என்று தமிழர்களால் அழைக்கப்படும் சமஸ்கிருதம் அரசாணை ஏதும் இல்லாமல் செம்மொழியாக ஆங்கிலேயர் காலம்தொட்டு இருந்து வருகிறது.

இந்தியாவில் இந்து, முஸ்லிம், கிருத்துவம், சீக்கியம், புத்தம், ஜைனம், ஜொராஸ்டிரம் என்று பல மதத்தினர் வாழ்கிறார்கள். மதநல்லிணக்கமும், எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற அரசியல் அமைப்பும் இந்தியாவை உலகின் சிறந்த ஜனநாயக நாடாக உயர்த்தி இருக்கிறது.

2007ன் கணிப்புப்படி இந்தியாவின் மக்கள் தொகை 1.13 பில்லியன் ஆகும்.

இந்தியாவுக்கு சுற்றுலா மூலம் அன்னியச் செலாவணி வரவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 2007ம் ஆண்டின் முதல் ஆறு மாதம் மட்டும் இந்தியாவுக்கு 1.2 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகளின் வருகையும் 1.75 பில்லியன் டாலர் வருமானமும் கிடைத்துள்ளது.

இந்தியச் சுற்றுலா என்றாலே எவருக்கும் முதலில் ஞாபகம் வருவது தாஜ்மகால்தான். உலக அதிசயமான தாஜ்மகால் 1631 வருடம் தொடங்கி 22 ஆண்டுகள் இருபதாயிரம் பணியாளர்களைக் கொண்டு ஆக்ராவின் யமுனா நதிக்கரையில் ஷாஜகான் என்ற முகலாய்ப் பேரரசரால் இறந்துபோன மும்தாஜ் என்ற தன் காதல் மனைவிக்காகக் கட்டப்பட்டது. உலகின் உன்னத காதல் சின்னமாகக் கருதப்படும் தாஜ்மகால் உலக அதிசயம் என்று மீண்டும் 2007ல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Step up to a healthier life

Posted on : 27-10-2009 | By : mohamedali | In : Uncategorized, உடல் நலம் -(Health)

0

Step up to a healthier life

Mall walking is catching on in the UAE (DENNIS B MALLARI)

By Aimee Greaves

Ten thousand steps might seem like a long way, but that’s the magic number you need to walk every day to stay healthy, according to new research.

A study carried out by master developer Limitless has found people in Dubai only take an average of 5,000 steps. That’s half the recommended distance.

The alarming results, tabulated in March, were released this week. The firm, which is building the $12 billion (Dh44bn) Downtown Jebel Ali, questioned more than 600 people about their walking habits and gave pedometers to 188 people to track their steps over seven days.

சாந்தம் நிறைந்த சலாலாஹ்

Posted on : 27-10-2009 | By : mohamedali | In : Uncategorized, கட்டுரைகள் (ARTICLES)

0

புதிய சுற்றுலாவிற்கு போவதற்கு முன் இந்த தொடரை எழுதச் சொன்ன பாசத்திற்குரிய பதிவர்களுக்கு ஒரு சல்யூட் பண்ணிட்டு துவங்குகிறேன்…

சிம்மபாரதி
ச.செந்தில்வேலன்
தமிழ் 144
சென்ஷி
அன்புடன் மலிக்கா

இந்த ஐவரும் அடுத்தசுற்றுலா தொடரை நீங்கள் தொடங்கலாம் என்று தைரியமாக பச்சைக் கொடி காண்பித்து உற்சாகமூட்டிய இளகிய மனசுக்காரங்க…உங்கள் வாழ்த்துக்களை சத்தாக எடுத்துக் கொண்டு இதோ புறப்படுகிறேன்… உங்கள் ஐவருக்கும் … நன்றி.!

சென்ற ஆண்டு விடுமுறையின்போது சுற்றிப்பார்க்க எங்கே போகலாம் என்று யோசித்தேன். இது மலேசியாவுக்கு முன்னால…
ஜூன் மாதம் முழுவதும் எனது விடுமுறை தினங்கள். அமீரகத்தில் ஜூன் கோடைக்காலம்.
வளைகுடா முழுவதும் கோடைதான்.ஆனால் சில வளைகுடா நாடுகளில் கோடையில் குளிரும் இடமும் இருக்கிறது. அது எங்கே.?

ஆம் மஸ்கட் நாட்டில் யெமன் எல்லைக்கு அருகில் உள்ள சல்லல்லாஹ் என்ற நகரம் .ஜூன் இறுதியிலிருந்து செப்டம்பர் வரையில் அங்கு மிதமான மழையும் குளிரும் இருக்கிறது. என்ற செய்தி அறிந்து பயணத்திற்கு தயாரானேன்…
வழக்கம் போல் வீட்டு அம்மணியுடனும் குட்டிஸ்களுடன் தான் .